வற் வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மஹியங்கனை மாவட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேசிய விவசாயச் சம்மேளனத்தின் இணைப்பாளர் ஜயந்த ரந்தெனிய இதனைக் குறிப்பிட்டார்.

அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here