ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் மே தின கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடைபெற்றது.
ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியானது இந்த மே தினத்தை தமிழ்த் தேசிய மே நாளாக பிரகடனப்படுத்தி சிறிலங்கா அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக அணி திரள்வோம் என்ற தொனிப் பொருளில் மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் நடாத்தியது.
இக் கூட்டத்தில் கூட்டணியின் தலைவர்கள் பாராளுமன்ற உறூப்பினர்கள் தொழிற்சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசியற் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1