இலங்கை

யாழில் இடம்பெற்றது தமிழ் தேசிய மேதின நிகழ்வு!

ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் மே தின கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடைபெற்றது.

ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியானது இந்த மே தினத்தை தமிழ்த் தேசிய மே நாளாக பிரகடனப்படுத்தி சிறிலங்கா அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக அணி திரள்வோம் என்ற தொனிப் பொருளில் மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் நடாத்தியது.

இக் கூட்டத்தில் கூட்டணியின் தலைவர்கள் பாராளுமன்ற உறூப்பினர்கள் தொழிற்சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசியற் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொழும்பில் ஈரானிய தூதரை தாக்க முற்பட்ட வர்த்தகருக்கு விளக்கமறியல்

Pagetamil

தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்க கோரி பிரித்தானிய பிரதமருக்கு இருவேறு மனுக்கள்!

Pagetamil

மல்லாவியில் விபத்து

Pagetamil

காற்றின் வேகத்தால் ஆலய கூரை சேதம்!

Pagetamil

சுமந்திரனை கடுமையாக குற்றம்சாட்டிய மாவை

Pagetamil

Leave a Comment